Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் : SMEET அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு GROUP 4 தேர்வுக்கான புத்தக உதவி

கடலூர் மாவட்டம் சேத்தியத்தோப்பு சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏழைஎளிய ஐயா மாணவர்களுக்கு Group 4 தேர்வுக்கான புத்தகம் இன்று சீராளன் நினைவு கல்வி அதிகார…

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி காவல் துறையிடம் காங்கிரசார் புகார்

இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகளை அனுமதிக்க மறுத்த: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி காவல் துறையிடம் காங்கிரசார் புகார் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு…

காட்டுமன்னார்கோவில்:வாகனம் மோதி வாலிபர் பலி. போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் அருகே முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதி மூலம் மகன் பிரபு(வயது 33). இவர் நேற்று முன்தினம் பஸ்சில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குச்சூர் கிராமத்தில்…

சேத்தியாத்தோப்பு:மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர்கள் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

சேத்தியாத்தோப்புகீரப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட சக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தேவராஜ். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2…

குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தண்ணீர் குடில் திறப்பு விழா நடைபெற்றது.

நெய்வேலி சரக டிஎஸ்பி ராஜேந்திரன் ஆலோசனையின் பேரில் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தண்ணீர் குடில் திறப்பு விழா நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு…

குறிஞ்சிப்பாடி:பாச்சார பாளையத்தில் பொது விநியோக திட்ட குறை தீர்ப்பு முகாம்

குறிஞ்சிப்பாடி தாலுக்கா பாச்சாரப்பாளையம் கிராமத்தில் இன்று பொது வினியோக திட்ட குறைதீர்ப்பு முகாம் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி பாலசுப்ரமணியன் உத்தரவின்படி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும்…

சிதம்பரம் உழவர் சந்தை பகுதியில் ரூபாய் 5.78கோடியில் நவீன காய்கறி சந்தை -அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

சிதம்பரம் உழவர் சந்தை பகுதியில் ரூபாய் 5.78கோடியில் நவீன காய்கறி சந்தை அமைக்கப்பட உள்ளதாக தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சிதம்பரம்…

கடலூர் மாவட்டம்: மக்களுக்கு தவறான சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை!!

விருத்தாசலத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.85 லட்சம் மோசடி!!

கடலூர் அருகே, உள்ள வரக்கால்பட்டை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 51). இவரது மனைவி புஷ்பா (47). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு…

கடலூர் மாவட்டம்: தேர்தல் முன்விரோதத்தில் நூலகர் அடித்துக் கொலை!!

பெண்ணாடம் அருகே, உள்ள எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 75). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரான இவர், தற்போது அதே கிராமத்தில் உள்ள நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து…