Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கணவா் வீட்டில் கழிவறை இல்லாததால் புதுப்பெண் தற்கொலை!!

கடலூர் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரங்கநாயுடு மகள் ரம்யா (வயது 27). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரும்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக முதல் பட்டதாரி உதவித்தொகை வழங்காததை கண்டித்து நேற்று காலையில் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள்…

கடலூர் மாவட்டம்: வீட்டிலேயே பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய மாத்திரை கொடுத்த தம்பதி!!

கடலூர் மாவட்டம், ராமநத்தத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் கருக்கலைப்பு செய்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன் மனைவி அனிதா(வயது 27)…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பலி!!

புவனகிரி, பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற சிவப்பிரகாசம்(வயது 47). ஒன்றிய முன்னாள் கவுன்சிலரான இவர் நேற்று முன்தினம் மாலை பரங்கிப்பேட்டை அப்பாசாமி…

கடலூர் மாவட்டம்: அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

பரங்கிப்பேட்டை வட்டார சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது. இதற்கு முன்னாள் ஒன்றிய…

கடலூர் மாவட்டம்: தொகுப்பூதிய ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்!!

அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுமார் 12 ஆண்டுகளாக ரூ.4000…

கடலூர் மாவட்டம்: கோரிக்கை பேனருடன் வந்த விவசாயியால் பரபரப்பு!!

கடலூர், பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பைத்தம்பாடியை சேர்ந்தவர் சிவகுரு(வயது 70). விவசாயி. இவர் நேற்று கோரிக்கை பேனருடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு வருகை தந்தார்.…

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு தொகுப்பூதிய ஊழியா்களாக…

சிதம்பரம்: தேசிய சாம்பியன்ஷிப் 2022 சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எம்ஜிஆர் மற்றும் தளிர் சிலம்ப பயிற்சி பள்ளி ஆசான் உத்திராபதி தலைமையில் கோவாவில் 7வது தேசிய சாம்பியன்ஷிப் 2022 சிலம்ப போட்டி நடைபெற்றது.…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகே குளவிகள் கொட்டியதில் கோவில் பூசாரி மரணம்!!

பண்ருட்டி வள்ளலார் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 50). இவர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று…