கடலூர் மாவட்டம்: கணவா் வீட்டில் கழிவறை இல்லாததால் புதுப்பெண் தற்கொலை!!
கடலூர் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரங்கநாயுடு மகள் ரம்யா (வயது 27). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரும்…