Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை!!

கடலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து, மனைப்பட்டா வழங்க வேண்டும்.தண்ணீர் தேங்காத, எதிர்காலத்தில் தண்ணீர் வர வாய்ப்பில்லாத, கரம்பாக…

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 35,226 மாணவ – மாணவிகள் எழுதினர்!!

கடலூர், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு தொடங்கிய நிலையில், நேற்று எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 445 பள்ளிகளை சேர்ந்த 18…

கடலூர் மாவட்டம்: கடலூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை!!

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த திருப்பணாம்பாக்கத்தை சேர்ந்தவர் தயாளன். இவருடைய மனைவி சுதா (வயது 45). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியில்…

கடலூர் மாவட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

வடலூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடலூர், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும்,…

கடலூர் மாவட்டம்: லாரி மீது கார் மோதி விபத்து வாலிபர் மரணம்!!

ராமநத்தம், திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரை சேர்ந்தவர் முனுசாமி மகன் மோனேஷ் (வயது 24). இவர் சொந்த வேலை காரணமாக தனது காரில் திருச்சி சென்று விட்டு சொந்த…

கடலூர் மாவட்டம்: நவகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!!

புவனகிரி அருகே, புளியங்குடி கிராமத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நவ காளியம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலய ஆண்டு பெருவிழா!!

விருத்தாசலம், விருத்தாசலத்தில் புகழ்பெற்ற தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 48-வது ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஏராளமான கிறிஸ்தவர்கள்…

கடலூர் மாவட்டம்: அதிகாரியிடம், காலி குடங்களுடன் அ.தி.மு.க.வினர் மனு!!

சிதம்பரம், அண்ணாமலைநகர் அ.தி.மு.க. நகர செயலாளர் உத்திராபதி, கவுன்சிலர்கள் முருகையன், மாலதி, நிர்மலாதேவி, வத்சலா மற்றும் கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை நகர் பேரூராட்சி அலுவலகத்துக்கு காலிகுடங்களுடன் திரண்டு…

கடலூர் மாவட்டம்: கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு!!

கடலூர், அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை இல்லாததால், ஒரு நோயாளி சிகிச்சை அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டார். இதையடுத்து அவர்…

கடலூர் மாவட்டம்: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை!!

கடலூர் கம்மியம்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). தொழிலாளி. இவருடைய மனைவி தனம் கடந்த 27-ந்தேதி உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் பன்னீர்செல்வம்…