Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: தருமபுர ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் ஆன்மிகத்திற்கு எதிரியாக தி.மு.கவை சித்தரிக்க வேண்டாம் -ஜெமினி.எம்.என்.ராதா அறிக்கை

தருமபுர ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சியை அரசியலாக்க வேண்டாம் என்று பா.ஜ.க விற்கு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடலூர்…

கடலூர் மாவட்டம்: தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்!!

மந்தாரக்குப்பம் அருகே தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மந்தாரக்குப்பம் அடுத்த ஐ.டி.ஐ.நகர், திருவள்ளுவர் நகர், சிவாஜி நகர், பட்டையர் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும்…

கடலூர் மாவட்டம்: கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு!!

நெல்லிக்குப்பம் அருகே, திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும் உரக்கிடங்கில் நேற்று காலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது…

கடலூர் மாவட்டம்: மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் வேடப்பன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன், செல்வகுமார்,…

கடலூர் மாவட்டம்: இறந்த விவசாயிகள் பெயரில் பயிர்க்கடன் பெற்று ரூ.1½ கோடி மோசடி!!

கடலூர், விருத்தாசலம் அருகே பெலாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்கள் வைத்தும்,…

கடலூர் மாவட்டம்: கழிப்பறையில் பதுங்கி இருந்து பெண்ணிடம் நகை பறிப்பு!!

ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவை சேர்ந்தவர் கன்னிச்செல்வி (வயது 50). இவரது கணவர் செல்வம் இறந்துவிட்டதால், கன்னிச்செல்வி தனது தாய் வசந்தாவுடன் வசித்து வருகிறார். நேற்று காலை 5.30…

கடலூர் மாவட்டம்: சுவர் இடிந்து விழுந்து பெண் பலி!!

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே காவாலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி பட்டம்மாள் என்கிற மேரி (வயது 36). இவர் நேற்று காலை 7.30 மணிக்கு…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் 99.68 டிகிரி வெயில் கொளுத்தியது!!

கடலூர், தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களும் கோடை காலமாகும். கோடை காலத்தில் வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில…

கடலூர் மாவட்டம்: அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!!

திட்டக்குடி அருகே, மாளிகை கோட்டம் ஊராட்சி பாபுஜி நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும், கழிப்பறை வசதி…

கடலூர் மாவட்டம்: தொகுப்பூதிய ஊழியர்கள் நூதன போராட்டம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலை…