கடலூர் மாவட்டம்: மனுக்களை தரையில் கொட்டி தந்தையுடன் வாலிபர் தர்ணா!!
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் தனது தந்தையுடன் வந்தார். பின்னர் அவர் தான் கொண்டு வந்திருந்த மனுக்களை தரையில் கொட்டி தர்ணாவில்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் தனது தந்தையுடன் வந்தார். பின்னர் அவர் தான் கொண்டு வந்திருந்த மனுக்களை தரையில் கொட்டி தர்ணாவில்…
விருத்தாசலம், அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வினோத் (வயது 22), லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்த நிலையில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.…
குமராட்சி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராமசமை கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சிஒன்றிய காசாளர் ஜெய்சங்கர்…
காட்டுமன்னார்கோவில், அருகே கண்டமங்கலம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவகாசி கலியமூர்த்தி தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோவில் ஊராட்சி…
சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி ஊராட்சி அள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா…
ஸ்ரீமுஷ்ணம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் தமிழகமுதல் – அமைச்சரின் மஞ்சள் பை இயக்கம்…
புவனகிரி அடுத்த கீரப்பாளையம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சியில் குடிநீர், சாலை, கழிவுநீர், கால்வாய் வசதி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.…
புதுப்பேட்டை அருகே, விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். புதுப்பேட்டை அருகே கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் பரந்தாமன் (வயது 25). விவசாயி. சம்பவத்தன்று…
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வழுதலம்பட்டு ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மைத்துறை அமைச்சர்…
கடலூர் அருகே, வெள்ளக்கரை வே.காட்டுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெள்ளக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.…