Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: ஏணியில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு!!

சிதம்பரம் அருகே, இளநாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரம்மராயர். இவரது மனைவி தில்லைக்கரசி (வயது 47). சம்பவத்தன்று இவர் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தின் மீது ஏணி…

கடலூர் மாவட்டம்: கோட்லாம்பாக்கத்தில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!!

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் கோட்லாம்பாக்கத்தில் கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். புதுப்பேட்டை, அண்ணாகிராமம் ஒன்றியம் கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நேற்று கிராமசபை…

கடலூர் மாவட்டம்: சாலை தடுப்புச்சுவரில் பஸ் மோதியதில் 15 பேர் படுகாயம்!!

விருத்தாசலம்; கடலூரில் இருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே…

கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது தாக்குதல் என புகார்.

கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரியை காலனியால் தாக்கிய பெண் ஊராட்சி மன்ற துனைதலைவரை கைது செய்ய கோரி கிராமமக்கள் சாலை மறியல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி…

கடலூர்:குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் ஏழை கூலித்தொழிலாளி மக்களுக்கு பட்டா வாங்கி தரப்போவதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பேட்டி.

அடிப்படை வசதிகள் மற்றும் அரசு அறிவிக்கும் எந்த ஒரு சலுகையும் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் பரிதவிக்கும் ஏழை கூலித்தொழிலாளி மக்களுக்கு பட்டா வாங்கி தருவேன் என உயர்நீதிமன்ற…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் பன்றி கடித்து 2 வயது குழந்தை படுகாயம்!!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ராஜா மனைவி மீனா. இவர்களுக்கு 2 வயதில் முகேன் என்ற ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று முகேன் வீட்டு…

கடலூர் மாவட்டம்: புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு காரில் கடத்திய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள்!!

புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேரை பரங்கிப்பேட்டை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து…

கடலூர் மாவட்டம்: 29 நிமிடங்களில் 108 யோகாசனம்: சிதம்பரம் மாணவன் சாதனை!!

சிதம்பரம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்-ஹேமா. இந்த தம்பதியருக்கு சக்திவேல்(வயது 13) என்ற மகன் உள்ளான். இவன் சிதம்பரம் காமராஜ் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து…

கடலூர் மாவட்டம்: புதுப்பேட்டை அருகேவிவசாயி வீட்டில் நகை திருட்டுமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

புதுப்பேட்டை அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். புதுப்பேட்டை அருகே, உள்ள வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வைரக்கண்ணு(வயது 62).…

கடலூர் மாவட்டம்: பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும்!!

டீசல் விலை உயர்வால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் நலச்சங்க…