Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கு – கடலூர் கோர்ட்டில் 126 பேர் ஆஜர்!!

கடலூர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு நடந்த தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு வினாத்தாளை…

கடலூர் மாவட்டம்: கடலூர் முதுநகரில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைபோலீசார் விசாரணை!!

கடலூர் முதுநகரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடலூர் முதுநகர் அன்னவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரகுமார் (வயது…

கடலூர் மாவட்டம்: ராமநத்தம் அருகே மணல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்!!

ராமநத்தம் போலீசார் இன்று அதிகாலை அதர்நத்தம் கிராம சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர், போலீசாரை பார்த்ததும்…

கடலூர் மாவட்டம்: மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி!!

நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் எம்.ஆர்.கே. சாலையில் வசித்து வந்தவர் செல்லையா மகன் கிருபாநிதி(வயது 29). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று…

கடலூர் மாவட்டம்: வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது சாமி சிலை கிடைத்ததால் பரபரப்பு!!

பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் ராமசாமி (வயது 48), விவசாயி. இவர் நேற்று தனது கூரை வீட்டின் அருகில், அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு…

சிதம்பரம்: 10, 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சீராளன் நினைவு கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி விழிப்புணர்வு.

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்திற்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த பொதுத்தேர்விற்கு தயாராகி கொண்டிருந்த 10, 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதம்…

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆறு தினங்களாக வகுப்புகளை புறக்கணித்து மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம்

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆறு தினங்களாக வகுப்புகளை புறக்கணித்து மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை!!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்த ஆண்டு தமிழக அரசு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியாக அறிவித்தது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களிடம் மட்டும்…

கடலூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல்!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு வழங்கக்கோரி 7 திருநங்கைகள் திடீரென அங்குள்ள சாலையில்…

கடலூர் மாவட்டம்: 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை!!

பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டிற்குட்பட்ட களத்துமேட்டில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து 200 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். 40 ஆண்டுகளாக வசித்து வரும் அவர்களுக்கு நகாட்சி…