Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கடலூரில் மாணவர்களிடையே தாக்குதல்!!

கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மாலை 4.30 மணி அளவில் பள்ளி முடிந்ததும், அங்கு படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் 40…

கடலூர் மாவட்டம்: கவுரவ விரிவுரையாளர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை!!

விருத்தாசலம் அருகே, கவுரவ விரிவுரையாளர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார்…

கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திருநங்கைகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்

கடலூா் மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த திருநங்கைகள் சிலா் திடீரென ஆட்சியா் அலுவலகம்…

சிதம்பரத்தில் புதிய பஸ் நிலைய கட்ட 30 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவிப்பு

சிதம்பரம் நகராட்சி வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன்…

கடலூர் மாவட்டம்: கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரும்பு பொருட்கள் திருடிய கும்பல்!!

கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய 50 பேர் கொண்ட கும்பல், காவலாளிகளை கண்டதும் 28 வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடியது. சிதம்பரம்,…

கடலூர் மாவட்டம்: புதுப்பேட்டை சேத்தியாத்தோப்பு அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா!!

புதுப்பேட்டை சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் புதுப்பேட்டை அருகே வீரப்பெருமாநல்லூர் கிராமத்தில் உள்ள…

கடலூர் மாவட்டம்: அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்!!

திட்டக்குடி அருகே, அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி அருகே, வையங்குடியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

பண்ருட்டி, விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க கோரி பண்ருட்டி வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து பண்ருட்டி- சென்னை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் நேற்று…

கடலூர் மாவட்டம்: ஆடு திருடிய 3 பேர் கைது!!

விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 29). இவர் தனக்கு சொந்தமான ஆடு ஒன்றை வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டியிருந்தார். நேற்று அதிகாலை…

கடலூர் மாவட்டம்: தென்னை மரம் சாய்ந்து காரில் விழுந்தது!!

கடலூரில், தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் தம்பதி உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடலூர், நெல்லிக்குப்பம் காந்திநகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 62). இவர்…