Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி. அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை!!

மந்தாரக்குப்பம் அருகே, உள்ள சிவாஜி நகர், திருவள்ளுவர் நகர், ஐ.டி.ஐ.நகர், பட்டையர் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து…

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி பேரணி!!

சொசைட்டியில் உள்ள தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி பேரணியானது 4-ந் தேதி நடக்கிறது. நெய்வேலி என்.எல்.சி. உரிமை மீட்பு கூட்டமைப்பின் சார்பில் நெய்வேலி…

கடலூர் மாவட்டம்: அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்!!

கடலூர், பண்ருட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மற்றும் பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்புகள் ஆலோசனை கூட்டம்…

கடலூர் மாவட்டம்: அதிகாரியை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்!!

திட்டக்குடி, வேப்பூரை அடுத்த மாளிகைமேடு கிராமத்தைச்சேர்ந்தவர் சுப்பிரமணியராஜா. நாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டசெயலாளரான இவர் கடந்த 3-ந் தேதி ஜா.ஏந்தல் கிராமத்தில் சேதமடைந்த மின்கம்பம்…

குறிஞ்சிப்பாடி: குடிநீர் குழாய் செல்லும் இடத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை தவிர்க்க கோரிக்கை!

குடிநீர் குழாய் செல்லும் இடத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை தவிர்த்து எதிர்ப்புறம் புதிதாக கால்வாய் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது சாக்கடை கால்வாய்கள் அமைக்க பள்ளம்…

கடலூர் மாவட்டம்: கொழுந்தனை கொன்ற பெண் உள்பட 4 பேருக்கு ஆயுள்தண்டனை!!

கடலூர் மாவட்டம், ஶ்ரீமுஷ்ணம் தாலுகா வலசக்காடு வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் கலையரசன் (வயது 40). இவருடைய மனைவி சாந்தி (39). இவருக்கும் கலையரசன் தம்பி பாலமுருகன் (32)…

கடலூர் மாவட்டம்: சிறுவர்கள் ஓட்டிவந்த 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!!

சிதம்பரம் காந்தி சிலை அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், போலீஸ்காரர் நடராஜ் ஆகியோர்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் ரெயில் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி!!

சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே ரெயிலடி இந்திரா நகர் உள்ளது. இந்த நிலையில் நிர்வாக வசதி காரணமாக இப்பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து…

கடலூர் மாவட்டம்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

சிறுபாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபாக்கத்தில் விவசாயிகள் நலன் கருதி தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு…

கடலூர் மாவட்டம்: திட்டக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!!

டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திட்டக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று…