Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு!!

ராமநத்தம் அருகே, ஆலம்பாடி கிராமத்தில் உள்ள ஏரியை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்கமுடியாத நிலை ஏற்பட்டது.…

கடலூர் மாவட்டம்: சங்கு ஊதி பொதுமக்கள் போராட்டம்!!

திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்டு வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சியில்…

கடலூர் மாவட்டம்: கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!

திட்டக்குடி அருகே கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி அருகே, சிறுமங்கலம் கிராமத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கியின் முன்பு தென்னிந்திய நதிகள்…

கடலூர் மாவட்டம்: ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கச்சென்றஅதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்!!

கடலூர் அருகே, ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கச்சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.…

கடலூர் மாவட்டம்: பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் வர்த்தக சங்கத்தினர் வெளிநடப்பு!!

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டல், திருமண மண்டபங்களில் உள்ள குப்பைகளை அள்ளமாட்டோம் என அதிகாரிகள் கூறியதால் அதிருப்தி அடைந்த வர்த்தக சங்கத்தினர்…

கடலூர் மாவட்டம்: வீரநாராயண பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்!!

காட்டுமன்னார்கோவிலில் பிரசித்தி பெற்ற வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு…

கடலூர் மாவட்டம்: குள்ளஞ்சாவடி அருகேகொதிக்கும் வெந்நீர் கொட்டி 5 வயது சிறுமி பலி!!

குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி அருகே உள்ள மேல் பூவாணிகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன்(வயது 31) விவசாயி. இவரது மகள் யாஷினி(5). சம்பவத்தன்று மதியம் ராமனின் மனைவி…

கடலூர் மாவட்டம்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை!!

கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கொள்ளிடம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கல்வி…

கடலூர் மாவட்டம்: கடலூர் கரையேறவிட்டகுப்பத்தில்கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சிதிரளான பக்தர்கள் தரிசனம்!!

கடலூர், சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், சமண சமயவாதிகளின் தூண்டுதலால் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி கடலில்…

கடலூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி!!

மந்தாரக்குப்பம், நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 2 முன்பு வசித்து வருபவர் பழமாலை (வயது 60). பெரியாகுறிச்சியில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வந்தார். இவர் உணவகத்தின்…