கடலூர் மாவட்டம்: டிரைவருக்கு 10 ஆண்டு சிறை!!
காதலியை பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
காதலியை பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை…
கடலூர், பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் பாலு (வயது 60), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று, ‘ஹலோ சீனியர்’ காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அந்த…
அண்ணாமலைநகர், சிதம்பரம் அண்ணாமலை நகர் மருத்துவக்கல்லூரி சாலை மற்றும் முத்தையா நகர் அருகில் உள்ள ஓம் சக்தி நகர் பகுதிகளில் மாணவர்கள் வீடு வாடகை எடுத்து தங்கி…
கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள மாநகராட்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…
விருத்தாசலம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் டிரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி நடந்தது. இதற்கு சென்னை நபார்டு வங்கி முதன்மை…
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த கணவனை இழந்த 31 வயதான பெண், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.…
சிதம்பரம் அருகே மதுபோதையில் பெண்ணை கட்டையால் அடித்துக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர் சிதம்பரம் அருகே, வடக்குமாங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42).…
கடலூர், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டிகள் கடலூர் மஞ்சக்குப்பம்…
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சிவக்குமார்(வயது 37). இவரது மனைவி சீதா இவர்களுக்கு கீதா, கிருத்திகா ஆகிய 2 மகள்கள்…
விருத்தாசலம், நல்லூர் ஒன்றியம் தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தமிழ் தேசிய பேரியக்க துணைத் தலைவர் முருகன் தலைமையில் நேற்று விருத்தாசலம்…