கடலூர் மாவட்டம்: ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்!!
பெண்ணாடம் அருகே, தாழநல்லூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரியை தனிநபர்கள் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். மேலும் சிலர் வீடுகள் கட்டியும்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
பெண்ணாடம் அருகே, தாழநல்லூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரியை தனிநபர்கள் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். மேலும் சிலர் வீடுகள் கட்டியும்…
மந்தாரக்குப்பத்தை அடுத்த வேப்பங்குறிச்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இது…
கடலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சுபாஅன்புமணி நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள…
புவனகிரியில் பஸ்சி்ல் மயங்கி விழுந்த நகை மதிப்பீட்டாளர் பரிதாபமாக இறந்தார். புவனகிரி, பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது 55). இவர் வடலூரில் உள்ள ஒரு…
காய்கறி வெட்டும் கத்தி அலட்சியத்தால் சமயத்தில் நம் கைவீரல்களை கீறுவது போல விஞ்ஞான தொழில்நுட்பத்தையும் நாம் கவனமாக கையாள வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்…
விருத்தாசலம், கடலூர் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு குப்பநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் பஸ் நின்றபோது…
நடக்க பாதை இல்லாமல் பத்து வருடமாக போராடி வரும் தொப்பையாங் குப்பத்தில் வசிக்கும் ஆறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள். மழை பெய்தால் பள்ளி படிக்கும் மாணவர்கள் வாய்காலில் நீந்திச்…
திட்டக்குடி அருகே, உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் மனைவி கண்ணகி. இவர் தனது மாமியார் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம்…
பண்ருட்டி அருகே ரூ.2½ கோடி எடுத்துச் செல்லப்பட்ட வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வங்கி காசாளர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். பண்ருட்டி, நெய்வேலி இந்திரா நகரில்…
கடலூர் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இடத்தில் மனைகள் ஒதுக்கி, அரசு செலவில் வீடு கட்டி தர வேண்டும் என்பது…