Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: சிறுபாக்கத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும்!!

சிறுபாக்கத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும் என்று அமைச்சர் கணேசன் உறுதியளித்தார். சிறுபாக்கம், மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுபாக்கம் ஊராட்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம்…

கடலூர் மாவட்டம்: மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை!!

கடலூர், சிதம்பரம் அருகே நற்கரவந்தன்குடியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 65). தொழிலாளி. இவருடைய மூத்த மகன் ரமேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மன…

கடலூர் மாவட்டம்: விவசாயிகள் திடீர் சாலை மறியல்!!

திட்டக்குடி அருகே விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். திட்டக்குடி அருகே கொட்டாரம், ஆவினங்குடி, வையங்குடி, செங்கமேடு, நாவலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில்…

கடலூர் மாவட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். பின்னர் நடந்த கலைநிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். அண்ணாமலைநகர், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். பின்னர் நடந்த கலைநிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 84-வது…

கடலூர்:அதிமுக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கோடைகால வெப்ப நிலையைப் போக்க நீர் மோர் பந்தல்

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கோடைகால வெப்ப நிலையைப் போக்க நீர் மோர் பந்தலை கடலூர் கிழக்கு மாவட்ட கழக…

கடலூர் :காட்டுமன்னார்கோயிலில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு காணொளி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பு

கடலூர் : காட்டுமன்னார்கோயில் தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ் நாடு மின்உற்பத்தி பகிர்மானகழகம்தமிழ்நாடு மின் தொடரமைப்புகழகம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம்…

சிதம்பரம்: கல்விக் கட்டணத்தை குறைக்கக்கோரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்

கடலூர் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி யில் பயிலும், மருத்துவ மாணவர்களை தனியார் மருத்து வக்கல்லூரியின் கல்விக் கட்டணத்தை கட்ட வேண்டும் என நிர்வாகம்…

குறிஞ்சிப்பாடி:தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா

குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின்…

கடலூர் மாவட்டம்: கடலூர் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா!!

கடலூர், குரு பெயர்ச்சியையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு தட்சிணாமூர்த்தி, நவக்கிரக குருவுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார…