Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4வது நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி 4வது நாள்…

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணல்அம்பேத்கர் அவர்களின் 132வதுபிறந்தநாள்விழா.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கையின் சார்பில் அண்ணல். அம்பேத்கர் அவர்களின் 132வதுபிறந்தநாள்விழா 13.04.2022(புதன்கிழமை) அன்று காலை 10:30 மணிக்கு டெக்-பார்க், ஹைடெக் அரங்கத்தில் நடைபெற்றது. அம்பேத்கர் இருக்கையின்…

கடலூர் மாவட்டம்: குளிக்க சென்ற பெண் திடீர் சாவு!!

திட்டக்குடி அருகே, உள்ள நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி வளர்மதி(வயது 55). இவர் சம்பவத்தன்று நெய்வாசலில் உள்ள வசந்த் என்பவரின் கரும்பு வயலில் உள்ள மோட்டாரில்…

கடலூர் மாவட்டம்: விருப்பம் இன்றி உரம் வாங்குமாறு விவசாயிகளை வற்புறுத்தினால் நடவடிக்கை!!

விருப்பம் இன்றி உரம் வாங்குமாறு விவசாயிகளை வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உர விற்பனையாளர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை வேளாண்மை இயக்குனர் ஆணைப்படியும், கடலூர்…

கடலூர் மாவட்டம்: பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்!!

வடலூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். நெய்வேலி, வடலூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன்…

கடலூர் மாவட்டம்: பஸ் டயர் வெடித்தது; 4 பேர் காயம்!!

சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் இருந்து நேற்று காலை சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் அந்த பஸ்சில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள்…

கடலூர் மாவட்டம்: அனைத்து மக்கள் சேவை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்து மக்கள் சேவை இயக்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம், பெண்களுக்கு…

சிதம்பரம் நகராட்சியில் சிறப்பு நகரமன்ற கூட்டம் . ரூ.1.50 கோடியில் மின்மயானம் அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் தீர்மானம்.

சிதம்பரம் நகர மன்ற கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது நகர மன்ற துணைத் தலைவர் முத்து நகராட்சி ஆணையாளர் அஜிதா…

கடலூர் மாவட்டம்: மாவட்டத்தில் பரவலாக மழை!!

கடலூர், தென் மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி…

கடலூர் மாவட்டம்: ரேஷன் கடை விற்பனையாளரை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்!!

விருத்தாசலம் அடுத்த, விளாங்காட்டூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பெண் ஊழியர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பொதுமக்களுக்கு சரியான முறையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கவில்லை என…