Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் நகராட்சியில் சிறப்பு நகரமன்ற கூட்டம் . ரூ.1.50 கோடியில் மின்மயானம் அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் தீர்மானம்.

சிதம்பரம் நகர மன்ற கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது நகர மன்ற துணைத் தலைவர் முத்து நகராட்சி ஆணையாளர் அஜிதா…

கடலூர் மாவட்டம்: மாவட்டத்தில் பரவலாக மழை!!

கடலூர், தென் மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி…

கடலூர் மாவட்டம்: ரேஷன் கடை விற்பனையாளரை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்!!

விருத்தாசலம் அடுத்த, விளாங்காட்டூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பெண் ஊழியர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பொதுமக்களுக்கு சரியான முறையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கவில்லை என…

சிதம்பரம்: ஒரே விதத்தில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது இந்நிலையில் தற்போது முதலாமாண்டு…

கடலூர் மாவட்டம்: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1.4.2022 உடன் தொடங்கும் காலாண்டுக்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள்…

கடலூர்: மீன்பிடி தடைக்காலம் 15-ந் தேதி தொடங்குகிறது.மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் (திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி நகரம் வரை) ஆண்டுதோறும்…

கடலூா் மாவட்ட இணைப் பதிவாளா் அலுவலகம் முன் வருகிற 20-ஆம் தேதி நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆர்ப்பாட்டம் என அறிவிப்பு.

கடலூா் மாவட்ட இணைப் பதிவாளா் அலுவலகம் முன் வருகிற 20-ஆம் தேதி நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனா் என தமிழ்நாடு அரசு பணியாளா்கள் சங்கத்தின்…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவா்கள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவா்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா் இங்கு பொறியியல் புலத்தில் பயிலும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு…

கடலூர் மாவட்டம்: வேப்பூர் அருகே, சாலையோரத்தில் ரெயில்வே ஊழியர் பிணம் – போலீஸ் விசாரணை!!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவா் முத்துசாமி மகன் சக்திவேல் (வயது 42). இவர் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் வழங்குமிடத்தில்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் வழியாகரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது!!

சிதம்பரம் இருப்புபாதை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், ரவிச்சந்திரன், தலைமை காவலர் பாஸ்கர் ஆகியோர் சிதம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்த புவனேஸ்வர்-…