Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்!!

கடலூர் அருகே, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் முதுநகர் அருகே,…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம்பஸ்நிலையத்தில் பயணியிடம் பணம், செல்போன் திருட்டு வாலிபர் கைது!!

கடலூர், கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் பாலு மகன் பாஸ்கர் (வயது 29). பாஸ்கர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை…

கடலூர் மாவட்டம்: கஞ்சா விற்ற 2 பேர் கைது!!

விருத்தாசலம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த செல்லியம்மன் கோவில்…

கடலூர் மாவட்டம்: ஸ்ரீமுஷ்ணத்தில்கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது!!

ஸ்ரீமுஷ்ணம், சர்க்கரை குளத்தெருவில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை கடந்த 5-ந்தேதி மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து…

கடலூர் மாவட்டம்: மூதாட்டியை கொன்று நகையை திருடிய கல்லூரி மாணவர் கைது!!

வேப்பூரில், மூதாட்டியை கொன்று நகையை திருடிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். திருடிய நகையை அடகு வைத்து தனது காதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்ததாக அவர்…

கடலூர் மாவட்டம்: நெய்வேலியில்தீக்குளித்து மூதாட்டி தற்கொலை!!

கடலூர், நெய்வேலி 27-வது வட்டம் கிழக்கு வீதி பார்வையாளர் தெருவை சேர்ந்தவர் சிவஞானசாமி. இவருடைய மனைவி கல்யாணி (வயது 78).இவர் வயது மூப்பு காரணமாக உடல் நிலை…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில்அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு 2 மாணவர்கள் கைது!!

சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து, கந்தகுமாரன் கிராமத்துக்கு நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள்…

கடலூர் மாவட்டம்: கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் திறப்புரூ.31 லட்சம் காணிக்கை வசூலானது!!

விருத்தாசலம், மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 8 இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில், 4 உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலைய துறை உதவி…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் கோயிலில் போராட்டத்துக்கு தடை கோரி வழக்கு!!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதி கோரி ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர்…

கடலூர் மாவட்டம்: விஜய் ரசிகர்கள் மீது தடியடி!!

கடலூர், நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற 13-ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு…