Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: அரசு ஆஸ்பத்திரி பெண்கள் வார்டில் கூடு கட்டியுள்ள தேனீக்கள்!!

கடலூர், மஞ்சக்குப்பத்தில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று…

கடலூர் மாவட்டம்: வாலிபரை பாட்டிலால் குத்திய நண்பர் கைது!!

கடலூர், முதுநகர் செல்லங்குப்பம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திவாசன் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் லெனின் (39). நண்பர்களான இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒன்று…

கடலூர் மாவட்டம்: விஷம் குடித்து பால் வியாபாரி தற்கொலை!!

கடலூர், முதுநகர் மோகன்சிங் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் சதீஷ் (வயது 35). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம்…

கடலூர் மாவட்டம்: உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு!!

காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள உரக்கடைகளில் நேற்று வேளாண்மை உதவி இயக்குனர் ஆறுமுகம் தலைமையில் தாசில்தார் வேணி, உர ஆய்வாளர் உமாதேவி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.…

கடலூர் மாவட்டம்: சேலைகள் திருடிய பெண் கைது!!

பண்ருட்டி, அன்னை இந்திரா காந்தி சாலையில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று மதியம் 3 பெண்கள் வந்தனர். பின்னர் அவர்கள் ஏராளமான சேலைகளை பார்த்துவிட்டு,…

கடலூர் மாவட்டம்: ஒரே ஆண்டில் 2920 கோடி யூனிட் மின்உற்பத்தி!!

நெய்வேலி, மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்னா தகுதி பெற்ற பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின், கடந்த 2021-22-ம் ஆண்டிற்கான உற்பத்தி செயல்பாடுகளில்…

கடலூர் மாவட்டம்: விபத்தில் என்.எல்.சி.தொழிலாளி பலி!!

நெய்வேலி வட்டம்-26 மின்சார வீதி என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கட துர்கா பிரசாத் (வயது 51). என்.எல்.சி.யில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்…

கடலூர்: நமது வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக நுகர்வோர், கல்வி, பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு !

கடலூர்: நமது வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு, கல்வி விழிப்புணர்வு, பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு ! நமது வடலூர் நுகர்வோர் உரிமை…

கடலூர் மாவட்டம்: பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்!!

மேல் புவனகிரி மற்றும் குமராட்சி ஒன்றியங்களில் 50 கிராம ஊராட்சிகளில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் கட்டும்…

கடலூர் மாவட்டம்: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!

பண்ருட்டி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற உன்னத நோக்கத்தோடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை…