Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: கோடை மழைக்கே கழிவுநீர் குளமாக மாறிய குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்று இரவு மிதமான கோடை மழை பெய்தது இந்த சிறு மழைக்கே குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்…

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர் நல சங்க சார்பில் காத்திருப்பு போராட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர் நல சங்க சார்பில் தமிழக அரசு கவனத்தையும் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்தையும் ஈர்த்திட பெருந்திரல் முறையீடு…

கடலூர் மாவட்டம்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்!!

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது…

கடலூர் மாவட்டம்: டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்!!

கடலூர் அருகே, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் முதுநகர் அருகே,…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம்பஸ்நிலையத்தில் பயணியிடம் பணம், செல்போன் திருட்டு வாலிபர் கைது!!

கடலூர், கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் பாலு மகன் பாஸ்கர் (வயது 29). பாஸ்கர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை…

கடலூர் மாவட்டம்: கஞ்சா விற்ற 2 பேர் கைது!!

விருத்தாசலம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த செல்லியம்மன் கோவில்…

கடலூர் மாவட்டம்: ஸ்ரீமுஷ்ணத்தில்கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது!!

ஸ்ரீமுஷ்ணம், சர்க்கரை குளத்தெருவில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை கடந்த 5-ந்தேதி மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து…

கடலூர் மாவட்டம்: மூதாட்டியை கொன்று நகையை திருடிய கல்லூரி மாணவர் கைது!!

வேப்பூரில், மூதாட்டியை கொன்று நகையை திருடிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். திருடிய நகையை அடகு வைத்து தனது காதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்ததாக அவர்…

கடலூர் மாவட்டம்: நெய்வேலியில்தீக்குளித்து மூதாட்டி தற்கொலை!!

கடலூர், நெய்வேலி 27-வது வட்டம் கிழக்கு வீதி பார்வையாளர் தெருவை சேர்ந்தவர் சிவஞானசாமி. இவருடைய மனைவி கல்யாணி (வயது 78).இவர் வயது மூப்பு காரணமாக உடல் நிலை…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில்அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு 2 மாணவர்கள் கைது!!

சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து, கந்தகுமாரன் கிராமத்துக்கு நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள்…