Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: விருத்தாசலம் அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை!!

விருத்தாசலத்தை அடுத்த, கார்குடல் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் வினோத்குமார்(வயது 22). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று மார்க்கெட் கமிட்டி எதிரே நின்று கொண்டிருந்தபோது விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம்: கடலூரில் லாரி மோதி பெண் பலி!!

கடலூர் அருகே, உள்ள குடிகாடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). இவரது மனைவி ஜெயந்தி (40). நேற்று மாலை பிரபாகரன் தனது மனைவி…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலத்தில் சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!!

கடலூர், மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, சொத்து…

கடலூர் மாவட்டம்: இளம்பெண் தற்கொலை விவகாரம் – வாலிபர் உள்பட 6 பேர் மீது வழக்கு!!

விருத்தாசலம் அடுத்த, ப.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன் (வயது 44). இவரது மகள் சவுந்தர்யா (18). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி விஷம் குடித்து தற்கொலை…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன…

கடலூர் மாவட்டம்: மங்களூர் ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு!!

சிறுபாக்கம், மங்களூர் ஒன்றியத்துக்குட்பட்ட 66 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இதில், தொண்டாங்குறிச்சியில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி, பிரதம…

கடலூர் மாவட்டம்: குறிஞ்சிப்பாடி அருகே, தனியார் பீங்கான் தொழிற்சாலையை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு!!

குறிஞ்சிப்பாடி அருகே, உள்ள பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீங்கான் மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அரசுக்கு சொந்தமான 80 செண்ட் நிலத்தை…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி!!

சிதம்பரம், கடலூர் மாவட்டத்தில் குற்ற மற்றும் சட்ட-ஒழுங்கு பிரச்சினைகளை கண்காணிக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் முயற்சியால் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் அந்தந்த…

கடலூர் மாவட்டம்: எனதிரிமங்கலத்தில் மனுநீதி நாள் முகாம் ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!

புதுப்பேட்டை அருகே, எனதிரி மங்கலத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் ரூ.1¼ கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுப்பேட்டை, பண்ருட்டி தாலுகா அண்ணாகிராமம் ஒன்றியம் எனதிரிமங்கலம்…

கடலூர் மாவட்டம்: மணல் கடத்தல்; 2 பேர் கைது!!

ராமநத்தம் அருகே உள்ள வாகையூரில் ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த…