Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் அரசு மருத்துவமனையில்நாய்க்கடி சிகிச்சைக்கு மருந்து தட்டுப்பாடு இந்திய கம்யூ. சாலை மறியல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நாய்க்கடி சிகிச்சைக்கு மருந்து இருப்பில் இல்லாததை கண்டிப்பதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சிதம்பரத்தில்…

கடலூர் மாவட்டம்: பெண்ணாடம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!!

பெண்ணாடம் அருகே, உள்ள சின்ன கொசபள்ளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி அனுவித்தியா(வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.…

கடலூர் மாவட்டம்: பரங்கிப்பேட்டைசெல்வ விநாயகருக்கு பால் அபிஷேகம்!!

பரங்கிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இ்ந்த கோவிலில் பங்குனி மாதத்தில் பால்குடம் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை செல்வவிநாயகர் கோவிலில்…

கடலூர் மாவட்டம்: சொகுசு காரின் டயர் வெடிப்பு – தூக்கி வீசப்பட்ட கார் மோதி தம்பதி பலி!!

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த சொகுசு காரின் டயர் திடீரென்று வெடித்தது. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் சென்றுக்…

கடலூர் மாவட்டம்: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்துகாங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

நெய்வேலி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்யகோரியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே நெய்வேலி…

கடலூர் மாவட்டம்: கடலூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது!!

கடலூர் அருகே, உள்ள கலையூர் இரண்டாயிர வளாகம் கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி(வயது 50). இவர் தானே புயலில் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று…

கடலூர்:காட்டுமன்னார்கோயில் அருகில் எள்ளேரியில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் பள்ளிகட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எள்ளேரி புதுகாலனி தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது இதில் 1முதல் 5ஆம் வகுப்பு…

கடலூர்: புவனகிரி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது

புவனகிரி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர்…

சிதம்பரம்:தன்னுடன் நெருங்கி பழகிய வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டிய காதலன் கைது

சிதம்பரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்ததால், தன்னுடன் நெருங்கி பழகிய வீடியோவை வெளியிடுவேன் என்று…

கடலூர் அருகே 1 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ரூ10 க்கு வாங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்

கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வரக்கால்பட்டு கிராமத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தொடர்ந்து,…