Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: நெல் கொள்முதல்: விவசாயிடம் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது!!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சிறுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் அழகுவேல், விவசாயி. இவர் தனது வயலில் விளைந்த 200 நெல் மூட்டைகளை அப்பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல்…

கடலூர் மாவட்டம்: அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

விருத்தாசலம், மத்திய அரசின் மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தத்தை…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் டிரைவருக்கு 3 மாதம் சிறை!!

கடலூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 43), தொழிலாளி. இவர் கடந்த 7.1.2019 அன்று மோட்டார் சைக்கிளில் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த…

கடலூர்:குறிஞ்சிப்பாடியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது. ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விவசாயிகள் விரோத கொள்கைகளைக்…

கடலூர்: கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் துவங்கி வைத்தார். கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தமிழக…

கடலூர் மாவட்டம்: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!!

கடலூர், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை…

கடலூர் மாவட்டம்: மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்!!

கடலூர், விருத்தாசலம் அருகே கார்கூடல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மணிகண்டன் (வயது 46). இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார். பின்னர் அவர்…

கடலூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பொதுமக்களால் பரபரப்பு!!

கடலூர், கம்மாபுரம் ஒன்றியம் சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி…

கடலூர் மாவட்டம்: சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!!

விருத்தாசலம் – கடலூர் இடையே நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் 18-வது வார்டு பகுதியில் உள்ள அரசு சேமிப்பு…

கடலூர் மாவட்டம்: 196 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு!

பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டு களத்து மேட்டு பகுதியில் 196 வீடுகள் உள்ளன. இங்கு நகராட்சி சார்பில் சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.…