கடலூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பொதுமக்களால் பரபரப்பு!!
கடலூர், கம்மாபுரம் ஒன்றியம் சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி…