Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கு!!

அண்ணாமலைநகர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல கட்டிடவியல் துறை சார்பில் நிலையான சூழலுக்கான கழிவுநீர், திடக்கழிவு மேலாண்மை மீதான சவால்கள் மற்றும் நடைமுறைகள் என்ற தலைப்பில்…

கடலூர் மாவட்டம்: ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டம்!!

கடலூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து ஊராட்சிகளுக்கும் ஊராட்சி நிர்வாக செலவினங்களுக்கு 6-வது நிதிக்குழு நிதி வழங்குவதில்லை. ஆகவே நிதி வழங்க துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க…

கடலூா் மாவட்டத்தில் உரிய தகுதியுள்ள 31,165 பேரது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை தெரிவித்தது

கடலூா் மாவட்டத்தில் உரிய தகுதியுள்ள 31,165 பேரது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை தெரிவித்தது. கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 பவுன் வரை நகைகளை…

கடலூர் மாவட்டம்: வளையல் கடையில் தீ விபத்து; ரூ.7 லட்சம் பொருட்கள் சேதம்!!

வடலூர் சத்யா வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் வளையல் கடை(பேன்சிஸ்டோர்) இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து, கடையை ராஜேந்திரன்…

கடலூர் மாவட்டம்: நெய்வேலியில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

நெய்வேலி, முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டதிருத்தங்களை திரும்ப பெற கோரியும், பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை கைவிட கோரியும், பெட்ரோலிய…

கடலூர் மாவட்டம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா!!

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48…

கடலூர் மாவட்டம்: புகை மண்டலமாக காணப்படும் குடியிருப்பு பகுதிகள்!!

கடலூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மேயர் சுந்தரி தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன்…

கடலூர் மாவட்டம்: விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன 50 கிலோ மீன்கள் பறிமுதல்!!

கடலூர் முதுநகர், காரைக்காடு மீன் மார்க்கெட் மற்றும் துறைமுகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து உணவு…

கடலூர் மாவட்டம்: ‘பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் அடைய உறுதி ஏற்று செயல்படுங்கள்’

வடலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார…

சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டத்தில் விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது.

சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டத்தில் விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி.சேகர் தலைமை தாங்கினார். ஆர்.பாவாடைபத்தர் எம்.கோவிந்தராஜ் ஆர்.சின்னப்பா…