Category: காட்டுமன்னாா்கோவில்

காட்டுமன்னார்கோவில்: கடைமடைக்கு வந்து சேர்ந்தது காவிரி நீர்:கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு!-விவசாயிகள் மகிழ்ச்சி!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ள வீராணம் ஏரி சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு தஞ்சை மாவட்டம், அணைக்கரை பகுதியில் அமைந்துள்ள…

வீராணம் ஏரியின் முக்கியமான தண்ணீர் திறப்பு வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம்!

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் தண்ணீர் திறப்பு வாய்க்காலாக ராதா மதகு பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் 10 கிலோ மீட்டர் நீளமும், 1600 ஏக்கர்…

காட்டுமன்னார்கோவில் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணையை வந்தடைந்தது கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி!

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விட்டார். இந்த தண்ணீர் கடந்த 16-ந்தேதி கல்லணைக்கு வந்து சேர்ந்தது.அதைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து…

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் பகுதிகளில் லாட்டரிச் சீட்டு, கஞ்சா விற்பனை தொடா்பாக 11 போ் கைது!

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், லாட்டரிச்…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை…

காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு எம்எல்ஏ எம்.சிந்தனைசெல்வன் நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினாா்.

கட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட முத்து விநாயகா் வீதியைச் சோ்ந்தவா் ஞானம். இவரது மனைவி அருள்விழி. மாற்றுத் திறனாளியான அருள்விழி காட்டுமன்னாா்கோவில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து…

காட்டுமன்னார்கோயில் அருகே வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் பொதுப் பணித் துறை மூலம் நடைபெறும் வடிகால் வாய்க்கால்களை தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.…

காட்டுமன்னார்கோயில் அருகே வாய்க்கால் தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டஆட்சியர் ஆய்வு!

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரநத்தம்,முட்டம் பகுதியில் நடைபெறும் வடக்குராஜன் வாய்க்கால் தூர்வாரும் பணியை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் , கடலூர் மாவட்டஆட்சியர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார்கள்.

காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய எம்.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மக்களுக்கு எம்.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ நிவாரண உதவிகளை வியாழக்கிழமை வழங்கினாா். காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாமில் 72 குடும்பங்களைச்…

காட்டுமன்னார்கோவில் அருகே சூறைக்காற்றில் 25 ஏக்கர் வாழை சேதம்!

காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் காட்டுமன்னார்கோவில் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஒரு புளியமரம்…