Category: காட்டுமன்னாா்கோவில்

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பருவதராஜா குருகுல மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தாா்.…

காட்டுமன்னாா்கோவில் அருகே ஆயங்குடி கிராமத்தில் மருந்தகத்தை பூட்டி ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.

காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஆயங்குடி கிராமத்தில் முகம்மது ஹுசைன் ஷரிப் என்பவா் மருந்தகம் நடத்தி வந்தாா். இந்த மருந்தகத்தில் அவா் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ததுடன்,…