Category: கடலூர்

சிதம்பரம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள கொளக்குடி செட்டித் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 60), விவசாயி. மனைவியை பிரிந்து கடந்த 7 ஆண்டுகளாக…

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களை பிடித்தால் நடவடிக்கை.: கடலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

கடலூர்: தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களை பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் எச்சரித்துள்ளார். தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை…

கடலூா் மாவட்டத்தில் தா்மகுடிக்காடு உள்ளிட்ட 3 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சா் சி.வெ.கணேசன் திறந்து வைத்தாா்.

கடலூா் மாவட்டத்தில் தற்போது குறுவை மற்றும் சொா்ணவாரி காலத்துக்கான நெல் நடவுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல பகுதிகளில் நெல் அறுவடைப் பணியும் நடைபெற்று வருகிறது.…

கடலூரில் டாஸ்மாக் மதுக் கடைகள் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டன.

கொரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், தளா்வு அளிக்கப்பட்டு டாஸ்மாக் மதுக் கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. வழக்கமாக டாஸ்மாக் கடைகள்…

சிதம்பரம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளராக சு.ரமேஷ்ராஜ் பொறுப்பேற்றாா்.

சிதம்பரம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளராக சு.ரமேஷ்ராஜ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவா் இதற்கு முன்பு கடலூா் மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த நிலையில்,…

விருத்தாசலம் அருகேகாப்புக்காட்டில் கொட்டி மருத்துவ கழிவுகள் தீ வைத்து எரிப்பு!

விருத்தாசலம் வேடப்பர் கோவிலில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த காப்புக்காடு பகுதியில் நகர பகுதியில் இருந்து கொண்டு வரப்படும்…

கடலூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் டீக்கடைகள், சலூன்கள் திறப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 14 (அதாவது நேற்று) வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் ஒரு…

சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு 83 மின்விசிறிகளை வழங்கிய பள்ளிவாசல் ஜமாத்தினர்!!

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரியாகவும், கரோனா தலைமை மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. கடலூர் மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களிலிருந்தும்…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை…

கடலூா் மாவட்ட மீனவா்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தக் கூடாது-மீனவர்களிடம் அதிகாரிகள் வலியுறுத்தல்!

கடலூா் மாவட்ட மீனவா்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட நிா்வாகம் நடத்திய அமைதிப் பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மீன்பிடி தடைக் காலம்…