கடலூர் மாவட்டத்தில், ரேஷன் கடைகள் திறப்பு-சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கி சென்றனர்.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தளர்வில்லா முழு ஊரடங்கு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற 31-ந்தேதி வரை இந்த ஊரடங்கு அமலில்…