Category: கடலூர்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக தோ்வான சி.வெ.கணேசன் தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றாா். அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவா்…

சிதம்பரம்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறப்பு பிராத்தனை!

சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொரோனா நோய் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பரிபூரண நலம் பெற…

சிதம்பரம்: கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் போராட்டம்!

சிதம்பரம் அண்ணாமலை நகர் பொறியியல் கல்லூரி கோல்டன் ஜூபிலி மாணவர் விடுதியில் தங்கியுள்ள கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி போராட்டதில்…

கடலூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி

கடலூரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணைப்படியும், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் MLA, வழிகாட்டுதலின்படி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு…

ராமநத்தம் அருகே வீட்டு கதவை உடைத்து 15 பவுன் நகையை கொள்ளை-போலீசார் தீவிர விசாரணை

ராமநத்தம் அருகே டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு…

குமராட்சி: விவசாய சங்கத்தின் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை மனு!

சிதம்பரம்: லால்பேட்டை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஞானசேகரனிடம் குமராட்சி விவசாய சங்கத்தின் தலைவர் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவருமான கே.ஆர்.ஜி தமிழ்வாணன் ஐந்து அம்ச கோரிக்கை மனுவை அளித்தார்.…

சிதம்பரம்: காவல்துறையினருக்கு மருந்தாளுநர் சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பு மாத்திரை வழங்கல்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் சிதம்பரம் பகுதியில் கொரானா நேரத்தில் பொதுமக்களை கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிறப்பாக பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட…

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி 400 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

கடலூர் மாவட்டத்தில் 240 நகர பஸ்களில் கட்டணமில்லாமல் மகளிர்கள் பயணம்

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர்கள், உயர்கல்வி…

கடலூர் மாவட்டத்தில் மதுக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

கொரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒருபகுதியாக வரும் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி…