Category: கடலூர்

குறிஞ்சிப்பாடி தொகுதியை மீண்டும் தக்க வைத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 17,449 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார் வழங்கினார். நிருபர்:…

சிதம்பரம்: வாக்கு எண்ணும் மையத்தில் பத்திரிக்கையாளர்கள் போராட்டம்!

சிதம்பரத்தில் மாவட்ட அதிகாரி வாக்கு எண்ணும் மையத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் புவனகிரி காட்டுமன்னார்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை…

கடலூர்: வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேட்டி

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் 4 மையங்களில் எண்ணப்படுகிறது. இதற்காக தபால் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு…

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்துபாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து மேல்மட்ட கால்வாய் பிரிவு 5-ல் 2 கிளை வாய்க்கால்கள் உள்ளது. இவ்விரு கிளை வாய்க்கால்கள் மூலமாக குடிகாடு, தொளார், புத்தேரி, மேல்…

சிதம்பரம்: வரகூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் வரகூர் பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணி இன்று நடைபெற்றது. கிருமி நாசினி தெளித் தூய்மைப் பணியாளர்கள் தற்காப்பு பணியில் ஈடுபட்டு…

கடலூர்: 36 நபர்கள் மீது வழக்கு 3 ஆட்டோகள், 1 கார் என மொத்தம் 22 வாகனங்கள் பறிமுதல்!.

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 36 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்ததோடு மொத்தம் 22 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…