Category: #கன்னியாகுமரி

குமரி மாவட்டம்: உணவில் விஷம் கலந்து குழந்தையை கொன்ற கொடூர தாய் கைது!!

குழித்துறை, மார்த்தாண்டம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள…

குழந்தைகளை கையில் ஏந்தியவாறு தூக்க நேர்ச்சை திருவிழா.. பல்லாயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பு!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கொல்லங்கோடு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் ஒவ்வொரு…

மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மீனவர்கள் கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஜெபி என்ற விசைப்படகில் பூத்துறை, இறையுமன் துறை பகுதியை சேர்ந்த 8 மீனவர்களும் அசாம் மாநிலத்தை…