Category: கருப்பு பூஞ்சை

தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு..: மருத்துவத்துறை தகவல்!

சென்னை: தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்காக ஆம்போடெரிசின் மருந்து 2,470 குப்பிகள் இதுவரை…

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் 9 பேர் பாதிப்பு!

கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் சூழலில், கடலூர் மாவட்டத்தில் 9 பேர் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 34…

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 111 பேரும், அதற்கு அடுத்தபடியாக வேலூரில் 74 பேரும், கோவையில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலி!

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும் நோய்த் தொற்று குறையவில்லை. இதற்கிடையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு…

கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்து விலை ரூ.1,200-ஆக நிர்ணயம்

சென்னை: கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்து விலை ரூ.1,200-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்தா நிறுவனம் தயாரிக்கும் ஆம்போடெரிசின் மருந்து திங்கள் கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை: கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறையைச் சோ்ந்த பெண், உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் முத்து. சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மீனா (45) சீா்காழி கூட்டுறவு மருந்தகத்தில்…

கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து -மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்!

கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்! கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 9 லட்சம் ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை இறக்குமதி…

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையை சேர்ந்த பெண்ணுக்கு மருத்துவ செலவுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கணவர் கோரிக்கை!

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையை சேர்ந்த பெண்ணுக்கு சென்னை மருத்துவமனையில் கண் அகற்றப்பட்டது. மருத்துவ செலவுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.…