Category: #கள்ளச்சாரய விவகாரம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம்: விசாரனையை தொடங்கியது சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரனையை தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது.…