Category: காட்டுமன்னார்கோயில்

காட்டுமன்னார்கோயில்:75-வது சுதந்திர தினத்தில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கிய ஈச்சம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள ஈச்சம்பூண்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப ஆதிநலப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பிராவீனா விக்னேஷ்வரன் கலந்து கொண்டு…

காட்டுமன்னார்கோயில்: கன்னியா சம்பூர்ணா திட்டத்தின் தொழில் நெறி கண்காட்சி மற்றும் தொழில் முனைவோருக்கான சிறு கடன் உதவி வழங்கும் விழா!

கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், கம்மாபுரம் ,மங்களூர், நல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் கண்ணிய சம்பூர்ணா என்ற பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டத்தை…

கடலூர்: காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்து உரை!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் சட்டமன்ற உறுப்பினர் ம.சின்தனைசெல்வன் கலந்துகொண்டு…

காட்டுமன்னார்கோயில்:புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் எம்எல்ஏ விடம் மனு !

காட்டுமன்னார்கோயில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் எம்எல்ஏ விடம் மனு ! கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் புகைப்பட கலைஞர்கள் நலச்சங்கத்தின்…

காட்டுமன்னார்கோயில்:இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாத ஊதியம் இன்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோயில்களில் மாத ஊதியம் இன்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு தமிழக முதல்வர் அறிவித்துள்ள கொரோனா…

காட்டுமன்னார்கோயில்: ஓவியர் நல சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்!

காட்டுமன்னார்கோயில்: ஓவியர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்!. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் ஓவியர் நல சங்கம் சார்பில் வட்டார தலைவர் கே எஸ் அர்ஜுன் கொரோனா சம்பந்தமான…

காட்டுமன்னார்கோயில்: கஞ்சா (போதைபொருள்) கடத்திய இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்!

காட்டுமன்னார்கோயில்: கஞ்சா (போதைபொருள்) கடத்திய இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்! கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டை சோதனை சாவடியில் கஞ்சா (போதைபொருள்) கடத்திய சிதம்பரம் நகரை சேர்ந்த…

காட்டுமன்னாா்கோவில் அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகரைச் சோ்ந்தவா்…