Category: குண்டர் சட்டம்

கடலூரில் ரௌடி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது

கடலூா் சுப்புராயலு நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் வீரா (எ) வீராங்கன் (35). பழக்கடை நடத்தி வந்த இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது.…