Category: ##கேரளா

வயநாடு துயரம்:அடையாளம் தெரியாத 29 உடல்களும் 85 உடல் உறுப்புகளும் ஒரே இடத்தில் நல்லடக்கம்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அடையாளம் தெரியாத 29 சடலங்கள், 85 உடல் உறுப்புகளுக்கு ஒரே…

கேரளா:வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291-ஆக உயர்வு

கேரளா:வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291-ஆக உயர்ந்துள்ளது. பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து…

கேரளா:வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.…