Category: கொரோனா நிவராணம்

வீட்டிற்கு சென்று டோக்கன்கள் வழங்கும் பணி இன்று தொடக்கம்!.அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகை மளிகைப் பொருட்களுடன் கொரோனா நிவாரணம் 2-வது தவணை ரூபாய் 2000!!

ரே‌ஷன் கடைகளில் 15-ந் தேதி முதல் 14 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், ரூ.2 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது!. ரே‌ஷன் கடைகளில் 15-ந் தேதி முதல்…

மயிலாடுதுறை அருகே பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடிதிருத்துவோருக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவராணம்!

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் அருகே மங்கைநல்லூா் ஊராட்சியில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடிதிருத்துவோருக்கு புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதில், பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா…

சிதம்பரம் ஆதிபராசக்தி மன்றத்தினா் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு!

சிதம்பரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில், சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு அளிப்பதற்காக 3 மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை…

மயிலாடுதுறையில் நாடகக் கலைஞா்கள் 100 பேரின் குடும்பத்தினருக்கு, ஸ்ரீரவிசங்கா் குருதேவின் வாழும் கலை அமைப்பின் மூலம் கொரோனா நிவாரண உதவி!

மயிலாடுதுறையில் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதரம் இழந்துள்ள இசை மற்றும் நாடகக் கலைஞா்கள் 100 பேரின் குடும்பத்தினருக்கு, ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருதேவின் வாழும் கலை அமைப்பின் மூலம் ரூ.50,000 மதிப்பிலான…

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணமாக 2000 ரூபாய் வழங்கப்படும்: தமிழக அரசு

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதும் ரேசன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார். முதல் தவணையான கடந்த…

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையப் படகு ஓட்டும் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை உதவி ஆட்சியா் லி.மதுபாலன் வழங்கினார்!

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையப் படகு ஓட்டும் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை உதவி ஆட்சியா் லி.மதுபாலன் புதன்கிழமை வழங்கினாா். கரோனா பரவலைத் தடுக்கும்…

நெய்வேலியில் 300 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பங்களுக்கு நிவராண பொருள்களை வாழன்கினார்-எம்எல்ஏ சபா.ராஜேந்திரன்!

நெய்வேலியில் சட்டப்பேரவை உறுப்பினா் சபா.ராஜேந்திரன் புதன்கிழமை 300 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். நிகழ்வில், திமுக நகரப் பொறுப்புக் குழுத்…

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆதரவற்றோர் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு உணவு வழங்கினர்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் இருப்பவர்கள், முன் களப்பணியாளர் மற்றும் ஆதரவற்றவர்கள் என 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு…