Category: கொரோனா நிவாரண நிதி

பண்ருட்டி:குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வீதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ துவக்கி வைத்தனர்.

கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 உதவித் தொகையில் முதற்கட்டமாக ரூபாய் 2000 வீதம் வழங்கும்…

கொரோனா தடுப்புக்கு திரைப்பிரபலங்கள் நிதி உதவி

கொரோனா தடுப்புக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாகி உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு…

மயிலாடுதுறை: கொரோனா நிவாரண நிதி வழங்கிய காவலாளி; பாராட்டி பரிசு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை சாலிகிராமத்தில் தற்காலிக இரவு காவலராக பணியாற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் தமது ஒருமாத ஊதியத்ததை வழங்கியதையொட்டி, முதலமைச்சர் தங்கதுரையை இன்று நேரில் அழைத்து…

நாகை அருகே முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய 3ஆம் வகுப்பு மாணவா்

நாகையில் ஆன்லைன் வகுப்பிற்காக டேப் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகிறது. வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கிராமத்தை…

சிதம்பரம்: பிச்சாவரம் படகு தொழிலாளா்கள் கொரோனா நிவாரண நிதி கோரி மனு

சிதம்பரம்: பிச்சாவரம் சுற்றுலா மைய படகு தொழிலாளா்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கக் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலனிடம், சிஐடியூ பிச்சாவரம் சுற்றுலா…

கொரோனா நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். ரூ.4000 கொரோனா நிவாரண நிதியில்…

கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைகளுக்கு இன்று முதல் ரூ2000 வழங்கப்படுகிறது. பெறுவது எப்படி?

திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஜூன் மாதம் வரை காத்திருக்காமல் முதல் தவணையாக 2000 ரூபாயை கொரோனா நிவாரண…

மே 10ம் தேதி முதல் கொரோனா நிவாரண நிதி முதல்கட்டமாக ரூ 2,000 வழங்கப்படும் : அமைச்சர் சக்கரபாணி

மே 10ம் தேதி முதல் கொரோனா நிவாரண நிதி முதல்கட்டமாக ரூ 2,000 வழங்கப்படும் : அமைச்சர் சக்கரபாணி!