Category: கொரோனா பாதிப்பு

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் சுற்றித்திரியும் பார்வையாளர்களால் தொற்று பரவும் அபாயம்!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொடிய வைரசால் தினசரி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கொரோனாவை…

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது.: மருத்துவத்துறை அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா குறைந்து வருவதால் பாதிப்பில் இருந்து மீண்டு…

கொரோனா 2 ஆம் அலைக்கு 594 மருத்துவர்கள் பலி: இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல்!

கொரோனா இரண்டாம் அலையின் போது சிகிச்சை அளித்த மருத்துவர்களில் 594 பேர் தொற்று ஏற்பட்டு இறந்து விட்டதாக ஐஎம்ஏ தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 107 மருத்துவர்கள்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பராமரிப்பு மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டத்தில் கரோனா பராமரிப்பு மையங்கள், பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் முகாம்களை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். கடலூா் மாவட்டத்தில்…

வீட்டிலிருப்போம்.. நம்மை நாமே காப்போம்!. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,016 பேருக்கு கொரோனா!. 486 பேர் உயிரிழப்பு மற்றும் 31,759 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 486 பேர் உயிரிழப்பு மற்றும் 31,759 பேர் டிஸ்சார்ஜ்!

கொரோனா:ஒரே நாளில் 31,079 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் உள்ளே!!

ஒரே நாளில் 31,079 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.31255 பேர் டிஸ்சார்ஜ். 486 பேர் இறப்பு!

மயிலாடுதுறை: காலையில் திருமணம், மாலையில் மாப்பிள்ளைக்கு கொரோனா… சிறு அலட்சியத்தால் நிகழ்ந்த பெருந்துயரம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சுற்றிலும் பச்சை பசேலென வயல்கள் சூழ்ந்த சிறிய கிராமம் எரவாஞ்சேரி. இங்கு வசித்த அமிர்தலிங்கம் – பவானி என்ற தம்பதிக்கு 2…

கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ பிரிவு கொரோனா நோயாளிகளுக்கு இன்று முதல் சிகிச்சை!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையவில்லை.இவர்களுக்கு…