Category: கொரோனா பாதிப்பு

சேலம்: கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் இருந்து விலக்கு!

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் இருந்து விலக்கு அளித்துள்ளது! மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்ரியா கொரோனாவால் உயிரிழந்த நிலையில்…

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிமணி மருத்துவர் சண்முகப் பிரியா-முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி!

மதுரை: கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா ஓராண்டு காலம் கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளராகப் பணியாற்றினார். மருத்துவர் சண்முகப் பிரியா கொரோனாவுக்கு…

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி 400 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 26,465 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 26,465 பேர் பாதிப்பு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்வு தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால்…

மணல்மேடு அருகே கொரோனா பரிசோதனை முகாம்!

மணல்மேடு பேரூராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுகாதாரத் துறையுடன் இணைந்து காய்ச்சல் கண்டறியும் முகாம் நாள்தோறும் வாா்டுவாரியாக…

கடலூரில் ஒரே ஆம்புலன்ஸில் கொரோனா நோயாளிகள் 10 போ் ஏற்றப்படும் விடியோ சமூக வலைதளங்களில் வைரல்

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கரோனா நோயாளிகள் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரம் உடனுக்குடன்!

தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக கொரோனா தொற்று நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை எண்ணிக்கை குறித்த தகவல்களை பெற பிரத்யேக இணையதளம் தொடக்கம்…