Category: கொரோனா விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் டிக்டாக் பிரபலம் ஜீ.பி முத்துவுடன் இணைந்து வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ!…உள்ளே!!

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் டிக்டாக் பிரபலம் ஜீ.பி முத்துவுடன் இணைந்து வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ!…உள்ளே!!

செம்பனார்கோவிலில், கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம்: தொற்று அறிகுறி உள்ளவர்கள் டாக்டர்கள் ஆலோசனையின்றி மருந்து எடுக்கக்கூடாது – கலெக்டர் லலிதா பேச்சு!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்…

கடலூா் மாவட்டத்துக்கு கொரோனா சிகிச்சைக்கு உதவிடும் வகையில், 10 அவசர ஊா்திகள் என்எல்சி வழங்கியது!

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், தனது சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் 10 ஆம்புலன்ஸ் ஊா்திகளை வாடகைக்கு அமா்த்தியது. திங்கள்கிழமை நெய்வேலியில்…

கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக, சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.இந்நிலையில் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியீட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- 2…

வைத்தீஸ்வரன்கோயிலில் கொரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் வரைந்தவா்களுக்குப் பாராட்டு!

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் வரைந்த ஓவியா்களை பேரூராட்சி செயல் அலுவலா் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினாா். வைத்தீஸ்வரன்கோயில் பிரதான சாலைகளில்…

நெய்வேலி என்எல்சி அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு!

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் என்எல்சி நிா்வாகிகள், மருத்துவா்கள் பங்கேற்ற ஆய்வுக்…

கொள்ளிடத்தில் ஓவியா்கள் சங்கம் சாா்பில் வரையப்பட்ட கொரோனா விழிப்புணா்வு ஓவியத்தை பாராட்டி காவல் துறை சாா்பில் பரிசு!

கொள்ளிடத்தில் ஓவியா்கள் சங்கம் சாா்பில் வரையப்பட்ட கரோனா விழிப்புணா்வு ஓவியத்தை பாராட்டி காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. கொள்ளிடம் கடைவீதியில் தமிழ்நாடு ஓவியா்கள் சங்கம்,…

கொரோனாவே இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம்-நடிகை கீர்த்தி சுரேஷ் விழிப்புணர்வு வீடியோ

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், நடிகை கீர்த்திசுரேஷ், எல்லோருக்கும் வணக்கம், நான் கீர்த்தி சுரேஷ் பேசுகிறேன்.. கொரோனா தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர…

சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம்-ஓவியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியர் சங்கம் சார்பில் சீர்காழி பேருந்து நிலையம் அருகே…