Category: கொரோனா விழிப்புணர்வு

மயிலாடுதுறை மாப்படுகை பகுதியில் அனுமதியின்றி வெளியில் சுற்றியவா்களுக்கு அறிவுரை கூறிய எஸ்என்.ஸ்ரீநாதா.

மயிலாடுதுறையில் தேவையின்றி வெளியில் சுற்றியவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா தடுத்து நிறுத்தி அறிவுரை கூறினாா். கரோனா பரவலைத் தடுக்க திங்கள்கிழமைமுதல் தளா்வில்லா பொதுமுடக்கத்தை தமிழக அரசு…

புதுச்சேரி மக்களிடம் கைகூப்பி கெஞ்சும் தமிழக காவல்துறை அதிகாரி..

கொரோனா தொற்று மிகவும் அதிகமாக உள்ளதால் தமிழக எல்லைக்குள் வரும் புதுச்சேரி பயணிகளை திரும்பி செல்லுமாறு கை கூப்பி கெஞ்சும் தமிழக காவல்துறை அதிகாரி ராஜேந்திரன்.

நாகை, மயிலாடுதுறையில் விரைவில் சித்த மருத்துவமனை: அமைச்சா் சிவ. வீ.மெய்யநாதன் தகவல்!

ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ.…

முழு ஊரடங்கை கடைப்பிடித்து கொரோனா சங்கிலியை உடைப்போம்: மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

முழு ஊரடங்கை கடைப்பிடித்து கொரோனா சங்கிலியை உடைப்போம் என்று பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முழு ஊரடங்கை முறையாக, உறுதியாக பின்பற்றினால் கொரோனா கட்டுக்குள் வரும்.…

மயிலாடுதுறை: முகக்கவசம் அணியுங்கள்-சாலையில் சுற்றியவர்களின் காலில் விழுந்து கோரிக்கை வைத்த பேரூராட்சி ஊழியர்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு பேரூராட்சியில் மொத்தம் 40 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு…

நாடு தழுவிய ஆயுஷ் கொவிட் ஆலோசனை ஹெல்ப்லைன் எண் “14443 ” துவக்கம்!

நாடு தழுவிய ஆயுஷ் கொவிட் ஆலோசனை ஹெல்ப்லைன் எண் “14443 ” துவக்கம்!. கட்டணமில்லா இந்தத் தொலைபேசி ஹெல்ப்லைன் எண் 14443, இந்தியா முழுவதும் காலை 6…

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

மயிலாடுதுறை ஒன்றியத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்…

மயிலாடுதுறை: முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனாவை விரட்டுவோம்-எம்.எல்.ஏ எஸ்.ராஜ்குமார் வேண்டுகோள்!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை ஏற்று இந்த கொடிய கொரோனா தொற்றை ஒழிக்க முக்கவசம் அணிந்தும், தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும்…

கடலூர்: பெண்ணாடத்தில் காரணமின்றி வெளியே சுற்றிதிரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனைபோலீசார் நடவடிக்கை!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக திட்டக்குடி தாலுகா பகுதியில் தொற்று பரவல் அதிகரித்தே காணப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க ஊரடங்கு…

காற்றோட்ட வசதி கொரோனா பரவலை தடுக்கும் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

காற்றோட்ட வசதி கொரோனா பரவலை தடுக்கும் கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு புதிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசுக்கான முதன்மை…