Category: கொரோனா விழிப்புணர்வு

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர 6 பேர் கொண்ட குழுவினருடன் கூடிய ‘WAR ROOM’ அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர 6 பேர் கொண்ட குழுவினருடன் கூடிய ‘WAR ROOM’ அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

சீர்காழி நகர் பகுதியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.…

சிதம்பரம்: கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள விசிக வலியுறுத்தல்!

கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருவதால், சிதம்பரம் நகராட்சி நிா்வாகம் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்…

மாறுபட்ட கொரோனா தொற்று வகை (N440K) ஆந்திராவில் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது!

15 மடங்கு ஆபத்தான மாறுபட்ட கொரோனா தொற்று வகை (N440K) ஆந்திராவில் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.…

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று தொடக்கம்

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று தொடங்கப்பட உள்ளது. ஜெயின் சங்கம் சார்பில் 4 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்துகளை திமுக…

மயிலாடுதுறையில் கொரோனா விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, கரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கலந்தாய்வுக்…