Category: கொரோனா

கடலூரில் கொரோனாவுக்கு போலீஸ் ஏட்டு பலி

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்து விட்டது. உயிர்ச்சேதமும் 377 ஆக…

சென்னை: கொரோனா நோய் தடுப்பு பணியில் பயிற்சி மருத்துவர்களாக 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு!

சென்னை: கொரோனா நோய் தடுப்பு பணியில் பயிற்சி மருத்துவர்களாக 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு!

சீா்காழி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்க இடம் தோ்வு

சீா்காழி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் மயிலாடுதுறை, சீா்காழி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம்…

நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவுக்கு பலி

மூத்த நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார். 1976-ல் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமனார் ஜோக்கர் துளசி. நாடகங்களில் ஜோக்கர் வேடத்தில் நடித்ததால் ஜோக்கர் துளசி…

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி 400 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

சீர்காழி நகர் பகுதியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.…

கடலூரில் கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஊர்மக்கள் எதிர்ப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழுதூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல். தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல். தமிழக அரசு உத்தரவு! முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் இயங்க…

சிதம்பரம்: கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள விசிக வலியுறுத்தல்!

கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருவதால், சிதம்பரம் நகராட்சி நிா்வாகம் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்…

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தேவைக்கு அதிகமாகவே ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது என நாகை மாவட்ட கொரோனா தடுப்புப் பணிகள் கண்காணிப்பு அலுவலா் சி. முனியநாதன் தெரிவித்தாா். நாகை…