Category: சிதம்பரம்

சிதம்பரம்: சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் சார்பாக 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு!

சிதம்பரம்: சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தலைவர் ந.முத்து…

சிதம்பரம்: 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் கொண்டாடினர்!

சிதம்பரம்: 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் கொண்டாடினர்! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 75-ஆம் ஆண்டு சுதந்திர…

குமராட்சி ஊராட்சி மன்ற சார்பில் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது!.

குமராட்சி ஊராட்சி மன்ற சார்பில் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது!. குமராட்சியில் ஊராட்சி மன்றம் மற்றும் சுகாதாரத்துறை மூலமாக கொரானா தடுப்பூசி முகாம்…

சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை!. அடுத்தடுத்த நான்கும் இறந்தது!!

கடலூர்: சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை நடந்தது. இதில், பாம்பு மற்றும் மூன்று நாய்களும் இறந்தன.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த…

சிதம்பரத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை வழங்கினார்கள்.

தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை ரோட்டரி சங்கத்தால் வழங்கப்பட்டது! ரோட்டரி மண்டலம் 5-ன் சார்பாக தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சோப், பவுடர்,…

சிதம்பரம்: அண்ணாமலைநகர் மின் மயானத்தை சீரமைக்க தமாகா சார்பில் கோரிக்கை!

சிதம்பரம்: அண்ணாமலைநகர் மின் மயானத்தை சீரமைக்க தமாகா சார்பில் கோரிக்கை! சிதம்பரம், மே 26: சிதம்பரம் அண்ணாமலைநகரில் அமைக்கப்பட்ட மின்மயானம் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு…

சிதம்பரம் CITU ஆட்டோ சங்கத்தின் சார்பில் இன்று முதல் கட்டணமில்லா ஆட்டோ சேவை!

கடலூர்: சிதம்பரம் CITU ஆட்டோ சங்கத்தின் சார்பில் COVID-19 மக்கள் சேவை சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகர் பகுதிகளில் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு…

சிதம்பரத்தில் தனியாா் ஆம்புலன்ஸ்களில் கூடுதல் கட்டணம்:உதவி ஆட்சியா் நடவடிக்கை!

சிதம்பரம் அண்ணாமலைநகா் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியே உள்ள தனியாா் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளை ஏற்றிச் செல்ல கூடுதல் கட்டணம் வசூலிப்படுவதாக உதவி ஆட்சியருக்கு…

சிதம்பரம்: தமாகா சார்பில் கொரானா தொற்று காரணமாக பொது மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து மனு!

சிதம்பரம்: தமாகா சார்பில் கொரானா தொற்று காரணமாக பொது மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து மனு! சிதம்பரம்: கொரானா தொற்று காரணமாக பொது மக்களுக்கு செய்ய…

சிதம்பரத்தில் பொருள்கள் வாங்க அலைமோதிய கூட்டம்: மாலுக்கு சீல் வைப்பு!

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கிலிருந்து முழு தளர்வு அளிக்கப்பட்டதால், நகர வீதிகளில் மக்கள் பொருள்கள் வாங்க குவிந்தனர். மேலும் ஊரடங்கு ஊத்தரவை திறந்து மக்கள் கூட்டத்துடன் விற்பனை…