Category: #சிதம்பரம்

சிதம்பரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிதம்பரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பள்ளியின் தாளாளர் எம் ஜி ராஜராஜன் தலைமையில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு…

சிதம்பரத்தில் துணிகரம் அண்ணாமலை பல்கலைக்கழக கண்காணிப்பாளர் வீட்டில் ரூ.11 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

சிதம்பரம் விபிஷ்ணபுரம் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 59). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சுந்தர்ராஜன் கடந்த…

சிதம்பரம்: நந்தனார் பள்ளியில் மாணவரை ஆசிரியர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வைரலானது. ஆசிரியரை கைது செய்துள்ள நிலையில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இடையில்…

சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில்,…

சிதம்பரம் அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைதுவனத்துறையினர் நடவடிக்கை

சிதம்பரம் அருகே வீராணம் ஏரி பகுதியில் 2 பேர் பறவைகளை வேட்டையாடி சேத்தியாத்தோப்பு அடுத்துள்ள அறந்தாங்கி கிராமத்தில் விற்பனை செய்து வருவதாக சிதம்பரம் வனத்துறையினருக்கு நேற்று காலை…

சிதம்பரத்தில் பாஜக சார்பில் கோயில்களை வார இறுதி நாட்களில் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், சிதம்பரம் நகரில் வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய கிழமைகளில் தமிழக ஆலயங்களை திறக்க வலியுறுத்தி, சிதம்பரம் கிழக்கு கோபுரம் எதிரில், ராஜகணபதி…

சிதம்பரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.19¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது-போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை மெயின் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள்…

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரம்மாண்டமான கொலு…

சிதம்பரம் ஸ்ரீ ஸ்ரீநடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது.இந்த கொலுவில் சுமார் 2500 பொம்மைகள் அலங்கரிக்கின்றன. இந்த நவராத்திரி (7-10-2021 முதல் 14-10-2021 வரை)…

சிதம்பரம் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் தாய் உயிரிழந்துவிட்டதாக மகன் புகார்..!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் உரிய சிகிச்சை பெற முடியாமல் தாய் உயிரிழந்துவிட்டதாக இளைஞர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம்…

உத்திரபிரேதசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பர நகர காங்கிரஸ் சார்பில் சாலை மறியல்.!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், உபி மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி கைது செய்த உ.பி மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து சிதம்பரம் நகர…