Category: சிதம்பரம்

சிதம்பரம்: பேருந்து இல்லாமல் தவித்த செவிலியர்கள்..! உதவிய சிதம்பரம் டி.எஸ்.பி..!

தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 10ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதிவரை பொது முடக்கத்தை…

சிதம்பரம்: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா சிகிச்சை மையத்தினை ஆய்வு செய்து, நல உதவிகளை வழங்கினர்.

சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 400 படுக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர், கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்…

சிதம்பரத்தில் முள்ளிவாய்க்கால் தினம் அனுசரிப்பு!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பால. அறவாழி தலைமையில் சிதம்பரம்…

சிதம்பரம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பொருள்கள் தர வேண்டிய நேரம் அறிவிப்பு!

சிதம்பரம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா தொற்று நோயாளிகளுக்கு, அவரது உறவினா்கள் பொருள்கள் தர வேண்டிய நேரம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து…

சிதம்பரம்: ராஜா முத்தையா மருத்துவமனையில் படுக்கை வசதியை அதிகரிக்க த.மா.கா கோரிக்கை!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் படுக்கை வசதியை அதிகரிக்க த.மா.கா கோரிக்கை! இதுகுறித்து அக்கட்சி சிதம்பரம் நகர தலைவர் மக்கீன் கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை…

சிதம்பரம் கொரோனா சிறப்பு வாா்டில் பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை-உதவி ஆட்சியர்!

கடலூா் மாவட்ட கரோனா சிறப்பு மையமாக செயல்படும் சிதம்பரம் அண்ணாமலை நகா் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை வாா்டுக்குள் செல்ல பாா்வையாளா்களுக்கு…

சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று-மக்கள் அச்சம்

சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால், அக்கிராம மக்கள் அச்சம் ஏற்பட்டு தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.…

சிதம்பரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய இருவா் கைது: டிராக்டா்கள் பறிமுதல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம் எருக்கன்காட்டுப் படுகை கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் தலைமையில் வருவாய்த் துறையினா்,…

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர் ராஜா தலைமையில் அன்னம் பாலிக்கும் அன்னதானம் சார்பில் அன்னதானம்!

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர் ராஜா தலைமையில் அன்னம் பாலிக்கும் அன்னதானம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணத்தினால் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் சிதம்பரம் நகர…

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெற்கு கோபுரம் அருகில் அமைந்துள்ள அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அன்னசாலை சார்பில் பிரம்ம ஸ்ரீ இராஜா தீக்ஷிதர் ஏற்பாட்டில் சாம்பார் சாதம், தயிர்…