Category: சீர்காழி

சீர்காழி-அனந்தமங்கலம்: திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேயர் சுவாமி 31வது ஆண்டு பாதயாத்திரை.

சீர்காழி புற்றடி மாரியம்மன் ஆலயத்திலிருந்து இரவு புறப்பட்ட யாத்திரையை காவல் ஆய்வாளர் மணிமாறன் துவக்கிவைத்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N. சந்திரமோகன், இந்து மக்கள் கட்சியின்…

சீர்காழி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது: உயிர் பிழைத்த 5 மீனவர்கள்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு உடைப்பு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. விசைப்படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த 5 மீனவர்களை…

சீர்காழியில் தீயில் கூரை வீடு எரிந்து நாசமாகியது. இதில் ரூ.5 லட்சம் மதி்ப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வன் மகன் வீரமணி (வயது 32). எவர் சில்வர் பாத்திரம் வியாபாரியான இவர், தனது கூரை வீட்டில் குடும்பத்தோடு…

18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சுழற்சி முறையில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் மின்தடை – செயற்பொறியாளர்கள் தகவல்!

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின்பாதையில் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட…

சீர்காழி பகுதியில் தவிக்கும் குரங்குகளுக்கு உணவளிக்கும் ஆர்வலர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செங்கமேடு பகுதியை சேர்ந்த விஸ்வநாதன். விலங்கு நல ஆர்வலரான இவர், உணவின்றி தவிக்கும் நாய், பூனை, உள்ளிட்ட விலங்குகளுக்கு தன்னால் முடிந்த…

சீர்காழி:கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வழங்கல்!

சீர்காழி:கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி பயன்படுத்தும் பொருட்களை சீர்காழி நகர அனைத்து வணிகர் நல சங்கம், சீர்காழி மக்கள் பொதுநல அமைப்பு, சீர்காழி…

சீர்காழியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருப்பதால் கடந்த 10-ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கொடிய…

சீர்காழி: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் சிடி ஸ்கேன் நிலையங்கள்: அரசு வரன்முறைப்படுத்த வலியுறுத்தல்

சீர்காழியில் தனியார் சிடி ஸ்கேன் நிலையங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் தற்போது பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஸ்கேன் எடுக்க முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள்…

சீர்காழி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர், கிராம மக்கள் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளவர் பரிமளா தமிழ்ச்செல்வன். இவர் கரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து அலுவலகத்திற்கு வருவதில்லை எனவும்…

சீர்காழியில் கொரோனா வீட்டுத் தனிமையில் உள்ளவா்களுக்கு மருத்துவ உதவி

சீா்காழி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவா்கள் மருத்துவ உதவிக்கு நகராட்சியை தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என ஆணையா் பெ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளாா். சீா்காழி…