Category: #சீர்காழி

சீர்காழி அருகே 12 ஆண்டுகளாக இணைப்பு சாலை இல்லாமல் அவதி. இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் 12 ஆண்டுகளாக இணைப்பு சாலை இல்லாமல் உள்ள பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி அருகே…

50-வது ஆண்டு பொன்விழா-விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகளிர்க்கான கோலப் போட்டிகள்

50 ஆவது பொன் விழாவை காணும் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மகளிருக்கான மாபெரும் கோலம்…

சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் – வேளாண் உதவி அலுவலர் பலி.

சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வேளாண் உதவி அலுவலர் பலியானார். இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.வேளாண்…

மயிலாடுதுறை:சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஆற்றின் பாலம் சரியான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகின்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஆற்றின் பாலம் சரியான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகின்றது இணைப்புகள் உடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் இடையூறாக உள்ளது.…

கரும்பு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? என டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பு!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகளை அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் கரும்புகள் தமிழர் திருநாட்களில் பொங்கல்…

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் உள்ள மேட்டுதெருவில் 150 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வந்தனர்.சுனாமிக்கு பின்னர் இவர்களில் சிலருக்கு மாற்று…

சீர்காழியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து விழிப்புணர்வு…

சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! மயிலாடுதுறை: சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மழை வெள்ள…

சீர்காழி அருகே பள்ளியில் பூத்த அபூர்வ பிரம்ம கமலம்: வரம் கேட்டு வணங்கிய மக்கள்..

சீர்காழி: சீர்காழியில் பள்ளி ஒன்றில் வைத்திருந்த அபூர்வ செடியில் 7 ஆண்டுக்கு பிறகு நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் பூ நள்ளிவில் பூத்து குலுங்கியதை பொதுமக்கள்…

சீர்காழி அருகே 50 ஏக்கர் பரப்பிலான திருவாலி ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களும் ஆகாய தாமரையால் மூடிய அவலம்.

சீர்காழி அருகே ஆகாயத்தாமரை செடியால் ஆக்கிரமிக்கப்பட்ட 50 ஏக்கர் பரப்பிலான திருவாலி ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களை அகற்றி 15000 ஏக்கர் விவசாயத்தை காப்பாற்ற…