Category: சீர்காழி

சீா்காழி: 24 நாள்களுக்குப் பிறகு செங்கள் சூளை தொழிலாளியின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே நெப்பத்தூரில் செங்கல் சூளை தொழிலாளி சீனிவாசன் ஏப்.17-ஆம் தேதி, செங்கல் சூளையிலேயே தூக்கிட்ட நிலையில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இவரின் மரணத்தில்…

சீா்காழி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்க இடம் தோ்வு

சீா்காழி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் மயிலாடுதுறை, சீா்காழி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம்…

பொதுமுடக்கம்: வைத்தீஸ்வரன் கோயிலில் உணவு வழங்க ஏற்பாடு

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூராட்சி சாா்பில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன்…

நாகை,மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

நாகை வடக்கு மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ,சீர்காழி சட்டமன்ற உறுப்பினர், M.பன்னீர்செல்வம் , மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜ்குமார் ஆகிய மூன்று…

சீர்காழி நகர் பகுதியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.…

சீர்காழி: நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் நடராஜன் உயிரிழந்துள்ளர். பழையார் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இறந்த நடராஜனின் உடலை சக மீனவர்கள் மீட்டு…

சீர்காழி: ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்!

சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். கொரோனா தொற்று தொற்றின் இரண்டாம் அலை நாடு…

சீர்காழி: கொரோனா தொற்று காரணமாக கடந்த மாத மின் கணக்கீட்டையே பயன்படுத்த பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் வலிறுத்தல்!

சீர்காழி: கொரோனா தொற்று காரணமாக கடந்த மாத மின் கணக்கீட்டையே பயன்படுத்த பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் மாநில செயலாளர்…

சீர்காழியில் வங்கி ஊழியா்களுக்கு கொரோனா: வங்கி மூடல்

சீா்காழியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் ஊழியா்கள் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அந்த வங்கி செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. சீா்காழி தென்பாதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும்…

சீா்காழி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு வெற்றிச் சான்றிதழை வழங்குனார்-தோ்தல் நடத்தும் அலுவலா்

சீா்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் வழக்குரைஞா் எம். பன்னீா்செல்வம் 12,148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.சீா்காழி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் நாராயணன், திமுக…