Category: #சுகாதாரத் துறை

தமிழ்நாட்டில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு – பொது சுகாதாரத் துறை தகவல்..!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மாதத்திற்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மழைக்காலம் தொடங்கும் போதே, கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா,…