Category: #சென்னை

சென்னை:அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுகவை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வருவதற்காக…

ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. முன்னணி ஸ்கேன் நிறுவனமாக இயங்கி வரும் இந்நிறுவனம், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான…

சென்னை: நளினி விடுதலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம்…

சென்னையில் பா.ஜ.க. பிரமுகர் கொலை; 4 பேர் கைது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு பா.ஜ.க. பிரமுகர் பாலச்சந்தர் (வயது 30) நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 பேர் அடங்கிய கொலை வெறிக்கும்பல் இந்த…

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்

சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கவும்,…

சென்னை: சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் உதவியாளர் தற்கொலை!!

சென்னை, திருவல்லிக்கேணி, முனுசாமி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 54). இவர், சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15-வது மண்டல அலுவலகத்தில் 7 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து…

சென்னை: பேரறிவாளன் விடுதலை – 31 ஆண்டு கால சிறைவாசம் முடிவுக்கு வந்தது!!

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்…

சென்னை: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று சிபிஐ சோதனை நடைபெற்றது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின்…

சென்னை: பெரம்பூரில் குடிபோதையில் தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது!!

சென்னை, வியாசர்பாடி பெரியார் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் பால்பாண்டியன். இவரது மனைவி மீனாட்சி (வயது 40), மகன் பத்மநாபன் (18) நேற்று முன்தினம் வீட்டின் வெளியே…

சென்னை: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!!

வடசென்னை, அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு. சென்னை, மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல்…