Category: #சென்னை

சென்னை: பொக்லைன் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!!

சுல்தான்பேட்டை, டீசல், ஆயில் விலை உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். பொக்லைன் எந்திரம் நிலத்தை சமப்படுத்துதல், குழி தோண்டுதல், மண் அள்ளுதல்…

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு முன்பு தூங்கியபோது எழுப்பியதால் காவலாளியை அடித்து கொன்ற போதை கும்பல்!!

சென்னை, கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் பூமாலை (வயது 52). இவர், சென்னை அசோக் நகர் 10-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக வேலை…

சென்னை: குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்தவர் கைது!!

ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து விமானம் வந்தது. அதில் 164 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து…

சென்னை: குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!!

சென்னை, கோவில்களில் ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் சுப்பிரமணியர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்…

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் – 11 நாட்களில் 55,885 வழக்கு; அபராத தொகையாக ரூ.1.42 கோடி வசூல்!!

சென்னையில் கடந்த 11 நாட்களில் 55,885 பேர் மீது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக தொடரபட்ட வழக்கில் அபராத தொகையாக ரூ.1.42 கோடி வசூலிக்கப்பட்டதாக சென்னை போக்குவரத்து போலீசார்…

சென்னை: செங்கல்பட்டு தரக்குறைவாக பேசிய மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்!!

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருபவர் பத்தேசந்த். இவரது மனைவி பிரேமா இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இரண்டு பேர் சென்னையில்…

சென்னை: செங்குன்றம் அருகே நிலத்தடி நீர் திருட்டு – லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்!!

செங்குன்றம் அருகே நிலத்தடி நீரை திருடிய லாரிகளை, பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்குன்றத்தை அடுத்த, விஜயநல்லூர் கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள்…

சென்னை: போலீஸ் போல் நடித்து நகை கடை அதிபர் கடத்தல் – போக்குவரத்து போலீஸ் சோதனையில் 7 பேர் கும்பல் தப்பி ஓட்டம்!!

போலீஸ் போல் நடித்து நகை கடை அதிபரை மோட்டார் சைக்கிளில் கடத்திய 7 பேர் கொண்ட கும்பலை, போக்குவரத்து போலீஸ்காரர் விசாரித்ததால் தப்பி ஓடிவிட்டனர். செங்குன்றம், சென்னை…

சென்னை: கன்னிமாரா நூலகத்தில் உலக புத்தக தின விழா!!

உலக புத்தக தினத்தையொட்டி சென்னை, எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் வாசிப்பு, நூலகத்தின் பயன்கள், உலக புத்தக தினத்தின் சிறப்பு குறித்து வாசகர்கள் மற்றும் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான…

சென்னை: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை சென்னையில் 2 வாரங்களில் 385 பேர் கைது!!

சென்னை, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ‘குட்கா’, ‘மாவா’, ‘ஹான்ஸ்’ உள்ளிட்ட புகையிலை பொருட்களை சென்னையில் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்…